tag:blogger.com,1999:blog-6196457191414856655.post8328203177678424272..comments2022-11-10T03:53:33.553-08:00Comments on அந்தக் காலம்: ஒரு அகதியின் டயரி - 5 - பிள்ளபுடி காலம்Anonymoushttp://www.blogger.com/profile/00447275948555700565noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6196457191414856655.post-83003935847364878772011-10-12T18:31:05.435-07:002011-10-12T18:31:05.435-07:00நானும் ஒருக்கா கொழும்பு "தப்பிப்"போக முய...நானும் ஒருக்கா கொழும்பு "தப்பிப்"போக முயற்சிக்க கிளிநொச்சிக்குக் கிட்டவைத்து பிடிபட்டு ஒரு 'காம்ப்'இல் ஒருநாள் இருந்தேன்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6196457191414856655.post-66851932618817117512011-10-12T11:38:45.595-07:002011-10-12T11:38:45.595-07:00இந்திய ஆக்கிரமிப்புப் படைக்காலம் என்பது யாராலும் ம...இந்திய ஆக்கிரமிப்புப் படைக்காலம் என்பது யாராலும் மறந்து விட முடியாது.நானும் இப்படித்தான் <br />கொழும்புக்கு ஓடிப்போய் பின்னர் அங்கேயும் அலுத்து விட திரும்பி வந்து யாழில் ஈ.என்.டி.எல்.எவ்<br />இடம் மாட்டுப்பட்டு கிளிநொச்சியில் ஒரு வாரத்திற்கு மேல் இருந்தனான்.பின்னர் டெலோவில் இருந்த<br />எனது ஒன்று விட்ட அண்ணாவின் உதவியால் வெளிய வந்தனான்.ஆனாலும் ஊருக்குப் போக முடியவில்லை.<br />தீவக மக்களுக்கு வங்களாவடி மரணப்பொறியாகத்தான் விளங்கியது என்பதை யாரும் மறக்க முடியாது.<br />இன்றும் எம் மண் அப்படித்தான் இருக்கிறது.எம் அடிமை விலங்கொடிந்து சுதந்திர விடியல் கிடைக்கும்<br />என்ற நம்பிக்கையில் வாழும் தமிழ் மக்களில் நானும் ஒருவன்.Ravies Pasupathyhttps://www.blogger.com/profile/12353609141166861194noreply@blogger.com